Saturday, December 9, 2023
Homeஇலங்கைமின்சார சபையின் மகிழ்ச்சி தகவல்..!

மின்சார சபையின் மகிழ்ச்சி தகவல்..!

- Advertisement -

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தை இயக்குவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மின் பிறப்பாக்கி இயந்திரம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை கணினியில் இணைப்பதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், குறித்த இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை காரணமாக மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments