Thursday, December 7, 2023
Homeவிளையாட்டுசற்று முன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தினுள் நுழைந்த மர்ம நபர்

சற்று முன் உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தினுள் நுழைந்த மர்ம நபர்

- Advertisement -


🏏உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தினுள் நுழைந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


பலஸ்தீன கொடி பொறித்த முக கவசத்துடன் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து கோலியை சந்தித்தார்.

பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் டி சர்ட் அணிந்திருந்த அந்த மர்ம நபர். உடனடியாக பொலிஸார் கைது செய்தனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments