Sunday, December 10, 2023
Homeஇலங்கைதேசிய மட்ட போட்டியில் சாதித்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள்

தேசிய மட்ட போட்டியில் சாதித்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள்

- Advertisement -

அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்ட போட்டியில் வ / புதுக்குளம் மகா வித்தியலைய மாணவன்
சி. ரிதுர்சன்
தனி இசை ( தில்லானா ) முதலாம் இடம். பக்கவாத்தியம் வாசித்த பா. விந்துஜன் ஆகிய இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

பயிற்றுவித்த இசை ஆசிரியை திருமதி. கௌரி நவநீதன் அவர்களுக்கும் நெறிப்படுத்திய அதிபர் திரு. ச. சுபாஸ்கரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

தேசியம் நோக்கிய நகர்வுப் பயணம் தொடரட்டும்.

“ஆசிரியர்களால் எல்லாம் முடியும்.

நீங்களே மாற்றத்தின் முகவர்கள்.

நீங்களே சமூகத்தை அசைவியக்கம் செய்பவர்கள்”

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments