Friday, December 8, 2023
Homeஇலங்கைஉடற்பயிற்ச்சிக்கு சென்றவர் பலி..!

உடற்பயிற்ச்சிக்கு சென்றவர் பலி..!

- Advertisement -

உடற்பயிற்சியின் போது கடின எடை கொண்ட உடற்பயிற்சி உபகரணம் கழுத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உடலை சமப்படுத்துவதற்காக இரு கைகளால் மேல்நோக்கித் தூக்கப்படும் இரும்பிலான அதிக எடை கொண்ட  உபகரணம் ஒன்றே சமநிலை தவறி, அவரது கழுத்தில் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிரிஷான்டன் மோசஸ் என்ற 33 வயதுடையவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments