Friday, December 1, 2023
Homeஇலங்கைகுடும்ப பெண் யானை தாக்கி பலி..!

குடும்ப பெண் யானை தாக்கி பலி..!

- Advertisement -

சம்பவத்தில் சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

உயிரிழந்த பெண் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டிலிருந்து ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments