Tuesday, December 5, 2023
Homeஇலங்கைபேரூந்தில் மோதி பெண் உயிரிழப்பு..!

பேரூந்தில் மோதி பெண் உயிரிழப்பு..!

- Advertisement -

பண்டாரவளை, துல்கொல்ல பிரதேசத்தில் இன்று (15) பெண் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸின் முன்பாக வீதியைக் கடக்கச் சென்ற போது, ​​அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகுல் எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸின் முன்பாக வீதியைக் கடக்கச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments