Tuesday, December 5, 2023
Homeஇலங்கைலண்டனில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்♦.!

லண்டனில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்♦.!

- Advertisement -

பிரித்தானியாவில் அல்வாய் இளம் பெண் உயிரிழப்பு .!

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அல்வாய் கிழக்கு வட்டுவத்தையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தீடிர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்

திருமணம் செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் வாழ்ந்து வந்த வேளை கடந்த 26 ஆம் திகதி இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது

இளங்கோ வைஷ்ணவி வயது 31 என்ற இளம் குடும்பப்பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்

இறுதிக்கிரியைகள் வரும் 19-11-2023 ஞாயிற்றுகிழமை காலை 9.00 – 11.00 மணியளவில் லண்டனில் உள்ள Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) நடைபெற்றவுள்ளது

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments