Sunday, December 3, 2023
Homeஇலங்கைஅரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் சொன்ன ரணில்..?

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் சொன்ன ரணில்..?

- Advertisement -

அரச பணியாளர்களுக்கான சம்பள பிரச்சினை முக்கியம் – அதனால் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – நிலுவைச்சம்பளமும் விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.

* ஓய்வூதியச் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு.

* பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு.

* அரச பணியாளர்களுக்கு முன்னரைப்போன்று இடர்கால கடன் மீண்டும் வழங்கப்படும்.

* அஸ்வெசும நிவாரணத்திற்காக மும்மடங்கில் நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும்.சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும். அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும், முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.

* கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு

* நிவாரணக்கடன்களுக்காக விசேட ஏற்பாடுகள்.சிறு நடுத்தர வர்க்க கைத்தொழில்களை மேம்படுத்த விசேட நிதி ஒதுக்கீடு.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments