Sunday, December 3, 2023
Homeஇலங்கைகொழும்பில் வீடு ஒன்றின் மீது குண்டு தாக்குதல்..!

கொழும்பில் வீடு ஒன்றின் மீது குண்டு தாக்குதல்..!

- Advertisement -

திட்டமிட்ட குற்றவாளியான தற்போது சிறையில் உள்ள தெமட்டகொடை ருவானின் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெமட்டகொடை வெலுவன வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒரு பெட்ரோல் குண்டு வீட்டிற்குள் விழுந்துள்ளதுடன், ஏனைய இரண்டு பெட்ரோல் குண்டுகளும் வீட்டின் வாசலில் விழுந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments