Monday, December 11, 2023
Homeஇலங்கையாழில் கமலேஸ்வரி அம்மாவுக்கு நேர்ந்த சோகம்..!

யாழில் கமலேஸ்வரி அம்மாவுக்கு நேர்ந்த சோகம்..!

- Advertisement -

நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய அமிர்தலிங்கம் கமலேஸ்வரி  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (09) நலன்புரி உதவித்திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டிலிருந்து சென்றதையடுத்தே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments