- Advertisement -
கிளிநொச்சி மாவட்ட ஆனையிறவு பகுதியல் இன்று மாலை இளைஞன் ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞன் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -