Sunday, December 3, 2023
Homeஇந்தியாதமிழ் கல்லூரி ஒன்றில் மொட்டையடித்து ராகிங்..!

தமிழ் கல்லூரி ஒன்றில் மொட்டையடித்து ராகிங்..!

- Advertisement -

கோவை மாவட்டம் பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்களிடம்  மது குடிப்பதற்காக பணம் கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments