Thursday, December 7, 2023
Homeஇந்தியாமகளை கொலைசெய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பவித்திரா..!

மகளை கொலைசெய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற பவித்திரா..!

- Advertisement -

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னைமகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவி பவித்ரா. இவர் தனது 6 வயது மகள், 3 வயது மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மகள், மகனை கொலை செய்ய பிளேடால் அறுத்துவிட்டு, தனது கழுத்தையும் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மகள் மட்டும் உயிரிழந்தார். பவித்ரா தனது மகனுடன் உயிர் பிழைத்தார். அதையடுத்து மெரினா போலீஸார்பவித்ராவை கொலை வழக்கில் கைது செய்தனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments