Sunday, December 10, 2023
Homeஇந்தியாசிறுமியை கடத்தி கத்தியை காட்டி 10 நாள் வைத்து நாசம் செய்த தமிழன்..!

சிறுமியை கடத்தி கத்தியை காட்டி 10 நாள் வைத்து நாசம் செய்த தமிழன்..!

- Advertisement -

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அருகே காஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (30). இவர், காஞ்சிபாடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை கத்தியை காட்டி கடத்தி, பூந்தமல்லி லாட்ஜ் ஒன்றில் 10 நாட்கள் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு, டில்லிபாபுவின் தந்தை ஏழுமலை (53) உடந்தையாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக கனகம்மாசத்திரம் போலீஸார் டில்லிபாபு, ஏழுமலை ஆகியோர் மீது தனி தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments