Monday, December 4, 2023
Homeஇலங்கைஇலங்கை விடுதி ஒன்றில் மாமாவுடன் சேர்ந்து 14 வயது காதலியை நாசம் செய்த காதலன்..!

இலங்கை விடுதி ஒன்றில் மாமாவுடன் சேர்ந்து 14 வயது காதலியை நாசம் செய்த காதலன்..!

- Advertisement -

சிறுமி வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரும் மாமாவும் சேர்ந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி காதலன் மற்றும் மாமாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மாணவி தனது காதலனுடன் கடந்த மாதம் 5ஆம் திகதி வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு இரகசியமாக வந்து தங்கியிருந்ததாகவும், பின்னர் காதலன் கோபித்துக் கொண்டதையடுத்து, அங்கு மற்றொரு அறையில் தங்கியிருந்த காதலனின் மாமாவுடன் சிறுமி தங்கியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரின் தந்தையை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments