Friday, December 8, 2023
Homeஇலங்கைதமிழர் பிரதேசத்தில் போதையின் ஆதிக்கம் தனது வீட்டை தானே எரித்த நபர்..!

தமிழர் பிரதேசத்தில் போதையின் ஆதிக்கம் தனது வீட்டை தானே எரித்த நபர்..!

- Advertisement -

புதிய காத்தான்குடி 2 ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் தொடர் பாவனைக்கு பணமில்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டையே தீ வைத்து எரித்துள்ளார்.

இன்று (27/10/2023) அதிகாலை சுமார் 1.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments