Saturday, December 2, 2023
Homeஇலங்கையாழில் கிராம அலுவலகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

யாழில் கிராம அலுவலகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

- Advertisement -

திடீரென மயங்கிவிழுந்த கிராமசேவையாளர் உயிரிழப்பு.!

யாழில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்(24) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டதாக கூறப்படுகின்றது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments