Sunday, December 10, 2023
Homeஇலங்கையாழில் விபரீத முடிவால் இளைஞன் உயிரிழப்பு..!

யாழில் விபரீத முடிவால் இளைஞன் உயிரிழப்பு..!

- Advertisement -

உடுப்பிட்டி பகுதியில் விபரீத முடிவால் இளைஞர் உயிரிழப்பு !

வடமராட்சிஉடுப்பிட்டி நாவலடி பகுதியில்  வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

அப்பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடல் கூற்று சோதனைககாக பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்வைக்கப்பட்டுளனளது

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments